அரசு மேல்நிலைப்பள்ளி,சுந்தரப்பெருமாள்கோவில்.
இலக்கிய மன்ற துவக்க
விழா
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத
அய்யர் தமிழ் இலக்கிய மன்றம்
07.10.2015 . புதன் கிழமை
நிகழ்ச்சி நிரல்
இடம்: பள்ளி வளாகம் காலம்: மதியம் 3.00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
: பள்ளி மாணவியர்
வரவேற்புரை :திரு.கொ.சு.சங்கர் (மு.க.ஆ.
தமிழ்)
சிறப்பு செய்தல் :
தலைமையுரை :திரு.வெ.ந.கல்யாணசுந்தரம்
அவர்கள்
தலைமையாசிரியர்,அ.மே.நி.பள்ளி, சு.பெ.கோயில்
முன்னிலை :திரு.எஸ்.இளங்கோவன்
அவர்கள்
உதவி.தலைமையாசிரியர்
இலக்கிய மன்ற தொடர்
நிகழ்வுகள் :திருமதி.க.வளர்மதி தமிழ்
ஆசிரியை
வாழ்த்துரை :திரு. தமிழ்ச்செல்வன்
அவர்கள்
கண்காணிப்பாளர், மா.க.அ. கும்பகோணம்
திருமதி.வாலன்டினா
அவர்கள்
மேலாளர்,இந்தியன் வங்கி ,சு.பெ.கோயில்
திரு.ரவி
அவர்கள்
இந்தியன் வங்கி ,கும்பகோணம்
திரு.அனந்தராமன்
அவர்கள் முகவர் ஆ.கா.கழகம்
தரம் பெற்ற
மாணவர்களுக்கு சிறப்பு செய்து வாழ்த்துரை :
திரு.டி.அண்ணாப்பிள்ளை அவர்கள்
மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் ,கும்பகோணம்
சிறப்புரை : பேராசிரியர்
முனைவர்.திரு.விஜயராமலிங்கம்அவர்கள் (அ.வீ.வா.நி.ஸ்ரீ.புட்பம் கல்லூரி,பூண்டி)
நன்றியுரை : திருமதி.க.இந்திரா தமிழ்
ஆசிரியை
நாட்டுப்பண் :
பள்ளி மாணவர்கள்
FUNCTION ON VISION :
CAMPUS |
STUDENTS |
HONOUR TO CHIEF GUEST by HM |
HONOUR TO CHIEFGUEST by AHM |
HONOUR TO INDIAN BANK SPKOVIL, BRANCH MANAGER Mrs.VALANTINA by Mrs.K.Valarmadhi (Tamil teacher) |
ADDRESSING by CHIEF GUEST |
ADDRESSING by HM |
RANK HOLDERS (QUARTERLY -SEP 2015-16) HONOURED WITH ID CARDS by RESPECTED KUMBAKONAM DEO. |
A VIEW ON SCHOOL RECORDS by RESPECTED DEO, KUMBAKONAM |
No comments:
Post a Comment