Monday, 23 November 2015

அரசினர் மேல்நிலைப்பள்ளி,சுந்தரபெருமாள்கோயில்

ராஜராஜன்  தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா 

நிகழ்ச்சி  நிரல் 

நாள்;  23.11.2015      (MONDAY)

தமிழ்த்தாய்  வாழ்த்து 

வரவேற்புரை             திருமதி.பி.விமலா  பட்டதாரி ஆசிரியை 

தலைமையுரை         திரு.வி.என்.கல்யாணசுந்தரம்  தலைமையாசிரியர் 

சிறப்பு  செய்தல்        திரு எஸ்.இளங்கோவன்   உ.த.ஆ 

விழாப்பேருரை        திரு.ஜி.சரவணன்  பட்டதாரி ஆசிரியர்  நீரத்தநல்லூர்.

நன்றி உரை                 திருமதி.எம்.என்.நிர்மலா தமிழரசி 
                                                                பட்டதாரி ஆசிரியை ஹெல்த் கிளப் பொறுப்பாளர் 

நாட்டுப்பண் 

குறிப்பு  :    திரு.சரவணன்  திருமிகு.அப்துல் கலாம் அய்யா அவர்கள் பற்றி கூறிய கருத்துக்கள் 
                        மிகுந்த பயனுள்ளவை. வாழ்த்துக்கள் சரவணன்.வளர்க தங்கள் மேடைப்பேச்சு .

No comments:

Post a Comment